இங்கு தேடுக

Thursday, October 14, 2010

நான் இறந்துதான் போயிருந்தேன்

தமிழ்கவிதை இயற்றி தமிழுணர்வை வளர்க எண்ணினேன்;
நான் இறந்துதான் போயிருந்தேன் என் எண்ணத்தில்,
என் நண்பன் கவிதையை படித்துவிட்டு "SUPER" என்றதால்!

No comments:

Post a Comment